.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Wednesday, December 12, 2012

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் இரு விரிவுரையாளர்கள் கடந்த 28.11.2012ல் பிரியாவிடை பெற்றுச் சென்றனர். அவர்களது பிரியாவிடை வைபவம் கலாபீட மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்தேரியது. கலாபீடத்தின் மாணவப் பேரவையும், விரிவுரையாளர் குழாமும் இவ்விழாவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
உடற்கல்வி விரிவுரையாளரான ஜனாப். எஸ்.எம். அப்துல் ஜிப்ரி (B.A. Hon.,Sp.ph.Ed), விஞ்ஞான விரிவுரையாளரான ஜனாப் M.I.M. அஹ்மட் ஹூஸைன் (Bsc.,Msc.,PGDE.,MED.) ஆகிய இரு விரிவுரையாளர்களுக்குமே இப்பிரியாவிடை வைபவம் நடந்தேறியது.

வைபவத்தின் சில காட்சிகள் 
வரவேற்று அழைத்துவரும்போது

பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும்போது

அதிபர் உரையாற்றுகையில்

கலந்து கொண்ட சிலர்


பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும்போது

ஏற்புரை நிகழ்த்துகையில்

ஏற்புரை நிகழ்த்துகையில்



0 கருத்துகள்:

Post a Comment

Popular Posts