.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Saturday, September 3, 2011

இம்முறை நோன்புப் பெருநாள் தொழுகை சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடற்கரைத் திடலில் காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது. பெரும் திரளான மக்கள் பங்குபற்றிய இத்தொழுகையினை அஷ்ஷெய்க் அபுஹனான் ஸலபி அவர்கள் முன்னின்று நடாத்தினார்கள்.


Popular Posts